இரவு நேரங்களில் இருளடைந்து கிடக்கும் முசலி..உள்ளிருந்து ஒரு குரல்
Not allow reviews
Descriptions
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை ஐந்து பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் உள்ளது.
1 மன்னார் நகரசபை.
2 மன்னார் பிரதேச சபை.
3.நானாட்டான் பிரதேச சபை
4 முசலிப்பிரதேச சபை
5.மாந்தை பிரதேச சபை.
2 மன்னார் பிரதேச சபை.
3.நானாட்டான் பிரதேச சபை
4 முசலிப்பிரதேச சபை
5.மாந்தை பிரதேச சபை.
இதில் முசலி தவிர்ந்த எல்லாப்பிரதேச சபையில் உள்ள குட்டி நகரங்கலெல்லாம் ஔிருகின்ற போது முசலி நகர் மாத்திரமும் இருளடைந்து கானப்படுகின்றது. இது வேதனைக்குரிய விடயமாகும்.
இங்கு சில பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பாக மன்னார் நகரசபையில் காட்டாச்பத்திரி, தலைமன்னார், உயிலங்குளம், குட்டி நகரங்களும்,
மாந்தை பிரதேசத்தை பொறுத்தவரை அடம்பன், விடத்தல்தீவு, ஆன்டாங்குளம் போன்ற சிறு நகர்களும் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட நானாட்டான், வங்காலை, முருங்கன் நகரங்களும் .
இங்கு சில பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பாக மன்னார் நகரசபையில் காட்டாச்பத்திரி, தலைமன்னார், உயிலங்குளம், குட்டி நகரங்களும்,
மாந்தை பிரதேசத்தை பொறுத்தவரை அடம்பன், விடத்தல்தீவு, ஆன்டாங்குளம் போன்ற சிறு நகர்களும் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட நானாட்டான், வங்காலை, முருங்கன் நகரங்களும் .
இதுபோன்று முசலி தவிர்ந்த எல்லாப் பிரதேச சபைக்குட்பட்ட சிறு நகர்களும் இரவில் ஔியின் ஊடாக மிளிருகின்ற போது முசலியில் தற்போதைய நிலையில் ஒரேயொரு சிறு நகரமாக நான் மேலே குறிப்பிட்ட எல்லா சிறு நகரங்களை விட ஒரளவு கடைகளையும் சனத் திரளையும் கொன்ட ஒரேயொரு நகரமான சிலாவத்துறை நகரத்தை இரவில் பார்க்கின்ற போது நூறு வீதம் ஒரு தெரு விளக்குகள் கூட இல்லாத நிலையில் சந்திரகிரகனம் ஏற்பட்டதைப் போன்று இருளடைந்து கானப்படுவதை பார்க்கின்ற போது முசலி மன்னார் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய இறுதியான ஒரு பிரதேச சபையாகவும் நகரமாகவும் காட்சியளிப்பது அரசியல் ரீதியில் பின்தங்கி இருக்கின்ற நிலையையே காட்டுகின்றது.
இதற்கான காரனங்கள் பல இருந்தாலும் பிரதேச சபை நிர்வாகம் அந்த நிர்வாகம் எந்த கட்சியின் கீழ் உள்ளது அந்த அரசியல் அதிகாரத்தின் பார்வை என்பன பேசப்பட வேன்டிய விடயமாகும் .
மேலும் வடமாகானத்தின் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு முக்கிய பிரதேசம் .அரசியல் வாதிகளை உருவாக்க முக்கியமான வாக்குகளை அதிகமாக கொண்டுள்ள பிரதேசம், கல்வியலாளர்களை அதிகமாக கொன்டுள்ள பிரதேசம், பாரிய வேகமான அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற பிரதேசம் என்றெல்லாம் அரசியல் காலங்களிலும் அரசியல் வாதிகளாலும் பல கட்சிகளாலும் அவதானிகளாலும் பெருமை பேசுகின்ற போதும் மிகவும் வலுவற்ற அரசியல் பலத்தை கொண்ட பிரதேசமாகவே எண்ணத் தோன்றுகின்றது.
ஒரு புறம் தற்போதைய பபிரதேச சபை தவிசாளர், ஏனைய உறுப்பினர்களை சாடி பல அரசியல் வாதிகள் தன்னுடைய பொறுப்பிலிருந்து நீங்கிவிடுகிறார்களே தவிர அவர்களாலும் அந்த சபையாலும் குறைந்தது ஒரே ஒரு நகரத்தை ஔிர வைக்கமுடியாத நிலையே உள்ளது என ஆதங்கப்படுகிறார் .என்னுடைய பார்வையில் முசலி யின் அதிகாரம் முசலிக்குள் அது பாராளுமன்ற உறுப்பினராக, மாகான சபை உறுப்பினராக, பிரதேச சபை தவிசாளராக இருந்திருப்பின் இவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும்.
பிரதேச சபை தவிசாளர்கள் பல கட்சியில் இருந்தாலும் சிறு முஸ்லிம் கட்சிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் .முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைமைத்துவங்களுக்குள் முடங்கி கிடந்தால் முசலி அபிவிருத்தியடையவில்லை இவ்வாரான விடயங்கள் சுதந்திரமாக அவர்களுக்குள் செய்ய வேன்டிய ஆசை யிருந்தாலும் தீர்மானிக்கின்ற திட்டமிடுகின்ற அரசியல் அதிகாரங்கள் மன்னாரிலும் ஏனைய பிரதேசங்களில் இரன்டு கட்சிகளிலும் இருந்ததால் வாக்காளர்களும் .முசலி மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணரத்தோன்றுகின்றது.
பிரதேச சபை தவிசாளர்கள் பல கட்சியில் இருந்தாலும் சிறு முஸ்லிம் கட்சிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் .முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைமைத்துவங்களுக்குள் முடங்கி கிடந்தால் முசலி அபிவிருத்தியடையவில்லை இவ்வாரான விடயங்கள் சுதந்திரமாக அவர்களுக்குள் செய்ய வேன்டிய ஆசை யிருந்தாலும் தீர்மானிக்கின்ற திட்டமிடுகின்ற அரசியல் அதிகாரங்கள் மன்னாரிலும் ஏனைய பிரதேசங்களில் இரன்டு கட்சிகளிலும் இருந்ததால் வாக்காளர்களும் .முசலி மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணரத்தோன்றுகின்றது.
இன்று வன்னி மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பலம் பொருந்திய கபினட் அமைச்சு.முஸ்லிம்களுக்கான கட்சியொன்றின் இன்னொரு கபினட் அமைச்சு.மற்றும் இரன்டு கட்சிகளின் ராஐாங்க அமைச்சு.பிரதியமைச்சு என பல அமைச்சுக்கள் இருந்தும் .அத்துடன் ஒரேயொரு முஸ்லிம் பொது ஐனஐக்கிய முன்னனியில் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவராக திகழ்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தும் முசலியின் வாக்குகள் பிரிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் அவர்களுடைய தெரிவுக்கு முதன்மையாக தேவைப்பட்டும் பயன்படுத்தப்பட்டு இருந்தும் அவர்கள் அனைவரதும் அதிகார அமைச்சுக்களுக்கும் .அதிகாரத்துக்கும் தேவையான போது எடுத்துக் கொன்டு இந்த வாக்காளர்களை இருளில் வாழ வைத்தவர்களுக்கு முசலி மக்கள் யார் முசலியின் வாக்காளர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவேன்டியது காலத்தின் தேவை .
இங்குள்ள பிரதேச சபை அரசியல்வாதிகளிடத்தில் பலியை போட்டுவிட்டு அவர்களை பொம்மைகளாக வைத்து அரசியல் நடக்கின்றபோது அதனை எல்லாக்காலங்களிலும் மக்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை கட்சி ஒருபுறமிருக்க தேவையான போது கருத்துக்களை அள்ளி வீச வேன்டிய தேவையும் உள்ளது யாரும் யாருக்கும் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆதரவாலர்கள் அல்ல அடிமையாக நினைக்கவும் கூடாது அதற்கென்று முசலியை பற்றி முசிலியின் நிலைபற்றி சிந்திக்காத தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் தன்னுடைய தேவைக்கும் என சிந்திப்பவர்கள் எ்ல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவார்கள் இவர்கள் குறுகிய சிந்தனையுடையவர்கள் அல்லது சுயநலவாதிகள் .இந்த விடயங்களில் இங்கு வாக்குகளை பெற்றுக்கொண்ட வாக்குகளை தான்அதிகாரத்தில் வருவதற்க்கு பெற்றுக் கொன்ட தனது கட்சிக்காக பெற்றுக் கொன்ட அரசியல் தலைமைகள் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறவேன்டும் ..
இறுதியாக ஏனைய பிரதேசங்கள் குறிப்பிட்ட கட்சிகளின் கீழ் தலையையேற்று அதிகாரத்தை பிடித்து ஆளுகின்ற போது அந்த பிரதேச சபைகளின் குட்டி நகரங்கலெல்லாம் ஜொலிக்கின்றது முசலியும் முசலி மக்களுக்கும் இதுதான் பொருத்தம் என்று நினைக்கின்ற ஏனைய பிரதேசத்தின் அரசியல்வாதிகள் எதிர்காலங்களில் அதன் முடிவை சரியாக அறிந்து கொள்வார்கள் ..
முசலியில் இரன்டுமுறை ஆட்சியை தன்னுடைய கட்சிக்காக பெற்றுக் கொனண்ட அரசியல் தலைமைகளின் கவனத்திற்க்கு இது விசேடமாக இருப்பினும் முசலியின் அதிகாரம் ஒன்று ஐக்கிய தேசியக்கட்சி .பொது ஜனஐக்கிய முன்னனி போன்ற இரன்டு கட்சிகளின் பின்னால் உருவாக்கப்படவேன்டும் அதனுடன் கூட்டுச் சேறுகின்ற சிறு கட்சிகளுக்கு கீழ் இருக்கக்கூடாது ஏனெனில் அந்த இரன்டுகட்சிகளின் கீழ் தவிசாளரோ.பாராளுமன்ற உறுப்பினரோ.மாகாண சபை உறுப்பினரோ நேரடியாக முசலியைச்சார்ந்தவர்கள் இருந்தால் அந்தக்கட்சியின் கபினட் அமைச்சர்கள். ராஐாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஐனாதிபதி பிரதமர் எல்லோரும் முசலியில் உள்ளவர்களுக்கு கட்சி ரீதியில் ஒன்றானவர்களே தற்போது சிந்திக்க முடியாது.சுயமாக முசலியைப்பற்றி திட்டமிடமுடியாது .முசலியின் கல்விமான்கள் புத்திஐீவிகள் நல்ல சிந்தனையாளர்கள் அறிவை ஆலோசனையை வழங்கமுடியாது நடைமுறைப்படுத்தமுடியாது எல்லாவற்றுக்கும் கட்சி கட்சியின் தலமை என்று கட்டுப்பாடுகளும்.சிறு முஸ்லிம் கட்சிகளில் போடப்படுவதும் அவர்களே திட்டம் போடுவதும் அவர்கள் நினைப்பதை நடைமுறைப்படுத்துவதும்.அவர்கள் நினைத்ததை நடைமுறைப்படுத்த அந்த அந்த கட்சிகளுக்குள் யார் சிந்தனையில்லாத இந்த பிரதேசத்தின் அக்கறையில்லாத தகுதயில்லாத சுயநலவாதியோ சிந்தனை இல்லாதவரே அவர்களை முன்னுரிமைப்படுத்தி கேடு கெட்ட அதிகாரிகளையும் இங்கு அதிகாரத்தில் நிறுத்தி முசலி மக்களை ஏமாற்ற அரசியல் வாதிகளால் திட்டம் தீட்டி முசலியை ஒரு வகையில் எழும்ப விடாமல் முசலியை அடக்கி ஆள நினைக்கின்றவர்கள் அவர்களின் பிரதேசங்களில் அதனை சரியாக செய்வது எவ்வகையில் நியாயம் .
முசலிக்கு தேவை நேரடியான கட்சிகளுடான அரசியல் அதன் மூலம் இந்தப்பிரதேசம் வளம் பெறும்.அதன் மூலம் சுதந்திரமாக முசலியை ஆளலாம் தமிழ் பிரதேங்களில் உள்ள ஔி விளக்குகள் கூட இந்த பிரதேசத்தில் எங்கும் கானவில்லை உம் அவர்களுக்கு எத்தனை அமைச்சு.எத்தனை பிரதியமைச்சு.எத்தனை ராஐாங்க அமைச்சு.எத்தனை உயர் அரசியல் அதிகாரங்கள் உள்ளது நாம் மட்டும் பெருமை பேசுவதிலே இருக்கினறோமோ தவிர இருட்டடிக்கப்பட்ட ஒரு பிரதேசம் முசலி இது அரசியல்வாதிகளுக்கு சமர்ப்பனம் எதிர்காலம் நல்ல பதிலை தரும்.
ஐிப்ரி
சிலாவத்துறை.
சிலாவத்துறை.